காத்தான்குடி முஸ்லிம்களிடம்
கொள்ளையிட்ட டெலோ அங்கத்தினர் ஒன்பது பேர் சுட்டுக் கொலை:
தமிழீழ விடுதலைப்
புலிகளே கொன்றனர்
இந்தச் சம்பவம்
நேற்று 11 மணியளவில் மட்டக்களப்பு படுவான்கரையில் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்
புலிகளே இவர்களை சுட்டுக் கொன்றனர்
வீரகேசரி நாளிதழில்
வந்த செய்தி..
1986ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளிட்ட '' புலிகள் -
டெலோ மோதல், உண்மை விளக்கம்'' என்ற நூலில் இருந்து ..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.