Monday 13 July 2020

1986: காத்தான்குடி முஸ்லிம்களிடம் கொள்ளையிட்ட டெலோ இயக்கத்தினர் ஒன்பது பேர் சுட்டுக்கொலை


காத்தான்குடி முஸ்லிம்களிடம் கொள்ளையிட்ட டெலோ அங்கத்தினர் ஒன்பது பேர் சுட்டுக் கொலை:

தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றனர் 

 
அண்மைக்காலமாக காத்தான்குடி முஸ்லிம் மக்களின் பொருட்களையும் அங்குள்ள ஸ்தாபனங்களின் பொருட்களையும் கொள்ளையிட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் டெலோ இயக்கத்தை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன ஐக்கியத்தை விரும்பும் முஸ்லிம் மக்களின் சொத்துக்களை கொள்ளையிட்டு அவர்களை கடத்தும் முயற்சியிலும்  ஈடுபட்டதாக டெலோ இயக்கத்தினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் நேற்று 11 மணியளவில் மட்டக்களப்பு படுவான்கரையில் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளே இவர்களை சுட்டுக் கொன்றனர்

வீரகேசரி நாளிதழில் வந்த செய்தி..

1986ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளிட்ட '' புலிகள் - டெலோ மோதல், உண்மை விளக்கம்'' என்ற நூலில் இருந்து ..



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.