Showing posts with label துரோகிகள். Show all posts
Showing posts with label துரோகிகள். Show all posts
Monday, 3 August 2020
அந்த நாலு பேருக்கு நன்றி: - குவார்னிகா
''மன்னன் மக்களைக் காப்பாறிறியதாகச் சொன்ன
காலம் போய் மன்னனைக் காக்க மக்கள் பலியெடுக்கப்படுகிறார்கள். எத்தனை மக்களைக் கொன்றாவது மன்னனைக்
காப்பாற்றிவிட நமது சமூகம் முயன்று கொண்டிருக்கிறது.
ஆனால் எப்படியாவது மன்னனை விட்டுவிடக்;கூடாது
என்று அந்த நாலு
பேர்கள் காத்திருக்கிறார்கள்.''
Labels:
இறுதிப்போர்,
துரோகிகள்,
மாத்தையா
Friday, 24 July 2020
“தலைவர் சொல்லாமல் அடிப்பதை ஜனாதிபதி சொல்லியடித்தார்” -கிழக்கான் ஆதம்
“இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த 2006ம்
ஆண்டு பெப்ரவரி
இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப்
பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச்
சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள்
நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு
அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது
பேருக்கு படுகாயம்
ஏற்பட்டிருக்கிறது”
-2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-
-2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-
Labels:
அயலகம்,
இறுதி யுத்தம்,
தாக்குதல்கள்,
துரோகிகள்,
முஸ்லிம்கள்,
ராஜபக்சே
Subscribe to:
Posts (Atom)