“இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த 2006ம்
ஆண்டு பெப்ரவரி
இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப்
பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச்
சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள்
நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு
அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது
பேருக்கு படுகாயம்
ஏற்பட்டிருக்கிறது”
-2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-
-2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-