1983 ஆண்டு மார்சில் பிரபாகரனும் ராகவனும் நிபந்தனை
அடிப்படையிலான பிணையில் விடுவிக்கப் பட்ட பொழுது மதுரையில் இருந்து இலங்கைக்கு
தப்பிச் சென்றார்கள் .அதனால் ஏப்ரல் மாதக் இறுதியில் உமாமகேஸ்வரன், கண்ணன் என்ற
சோதிஸ்வரன், நிரஞ்சன்
என்ற சிவனேஸ்வரன் மூவரையும் சென்னை போலீசார் கைது செய்து சென்னை சென்ட்ரல்
ஜெயிலில் அடைத்தார்கள்.
Showing posts with label இந்திரா காந்தி. Show all posts
Showing posts with label இந்திரா காந்தி. Show all posts
Friday, 12 June 2020
Sunday, 31 May 2020
கச்சதீவு - புலமைப்பித்தன்
காலத்தின் கன்னத்தில் நிற்கும்
கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை
வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல
கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத்
துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று
தானம் கொடுத்த மாட்டை
பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக
மீனவர்களின் எலும்பைப்
பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது
இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப்
பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகிறது.
Friday, 22 May 2020
கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு
Labels:
இந்திரா காந்தி,
ஜூலை 1983
Subscribe to:
Posts (Atom)