Showing posts with label கிழக்கு. Show all posts
Showing posts with label கிழக்கு. Show all posts

Tuesday, 11 August 2020

மக்கள் மனதில் உறைந்து கிடந்த நெருப்பின் வெளிப்பாடு: - சீவகன் பூபாலரட்ணம்

சிவநேசதுரை சந்திரகாந்தன
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றி அப்படியானது, இப்படியானது’... என்றெல்லாம் மட்டக்களப்பில் வாழும் பலர் பேசித்தள்ளி விட்டார்கள். ஆகவே நான் இங்கு அதனைப்பற்றி பேசப்போவதில்லை.

ஆனால், இந்த வெற்றி எதனைக் காண்பிக்கின்றது என்பதை கொஞ்சம் உள்ளே சென்று பார்க்க வேண்டிய தேவை இங்கு இருக்கின்றது. 

Tuesday, 21 July 2020

புகலிடத் தமிழர்களின் வாய்க்கொழுப்பு புலிகளின் சீலையால் வடிகிறது. - கலைச்செல்வி

யுத்தம், அழிவு, மானிட அவலங்கள், மனிதாபிமான பார்வைகள் என்கின்ற பிரக்ஞைகள் மயிரளவுகூட இவர்களிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் பொங்குதமிழ் நடத்தி தலைவருக்கு ஆணை கொடுத்தபோது அந்த ஞானம் எங்கே போயிற்று? அனுராதபுரத்திற்கு தலைவர் எல்லாளனை அனுப்பினார் என்று ஆரவாரம் பண்ணியபோது எங்கே போனது புத்தி? போதாக்குறைக்கு இறுதி யுத்தத்திற்கு பங்களிப்பு செய்து எக்காளம் உரைத்தபோது யுத்தமென்றால் என்ன செய்யும் என்று இவர்களுக்கு தெரியாது போனதேன்

- கலைச்செல்வி

Saturday, 20 June 2020

Massacres of Muslims and what it means for the Tamils:- Rajan Hoole Uthr(J)

The historic role of the minorities

The Three bills of 1948/49 which deprived the Hill Country(Indian) Tamils of the vote and virtually consigned them  to serfdom were supported by most MPs from the two main remaining minority communities - the Ceylon Tamils and the Muslims. Had it not been for this betrayal of a fellow minority community, the UNP government of the day would have been hard put to justify and secure the passage to these bills. Ironically the strongest and intellectually incisive opposition to these bills came from the mostly Sinhalese Left opposition. This says much about the nature of the state and the leadership of the minorities that remains true to this day. The significance of the event itself was largely ignored, thus passing lightly over a portent of today's state of affairs. Most Ceylon Tamils would date the beginning of evils to 1956(the Sinhala Only Act) or the early 70s(standardisation & the 1972 constitution). This signifies a dangerous self-centredness.

Friday, 12 June 2020

வரலாற்றில் ஜுன்_11

அரச ஆதரவுடன் கிழக்கில் மறைக்கப்பட்ட 600 முஸ்லிம் போலீசாரின் படுகொலை:
1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் தமிழ்பேசும் சமுகத்தை சார்ந்த முஸ்லிம்கள் ஆவார்கள்.