Showing posts with label இளம்பரிதி. Show all posts
Showing posts with label இளம்பரிதி. Show all posts

Friday, 17 July 2020

இரைக்காக கொல்லப்படும் முஸ்லிம்கள். எஸ்.எம்.எம்.பஷீர்


புலிகளை திருந்துவதற்கு யாரும் அதனை கேட்கவில்லை, மாறாக அதனை ஒரு அரக்கனாக வைத்திருப்பதே தமிழ் தேசியவாதிகளின் அடிப்படை நோக்கமாகும்.

எனவேதான் இன்று வரை புலிகள் புலம் பெயந்துள்ள தமிழரையும் எந்தக்கொலைக்கும் நியாயம் கற்பிக்க பதப்படுத்தி உள்ளர்கள்.

Saturday, 13 June 2020

“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் விபரம்..!


வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநாவில் வைத்து தமிழர்கள் தரப்பால்வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை அரச தரப்பால், இந்த செய்தி பொய்யெனமறுக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு..:

Saturday, 6 June 2020

மன்னிப்புக் கோர வேண்டியவர்கள் யார்?

1990ஆம் ஆண்டு வடதமிழீழத்தில் இருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஓர் இனச்சுத்திகரிப்பு என்றும், இதனையிட்டுத் தான் வெட்கித் தலைகுனிவதாகவும் இராஜவரோதயம் சம்பந்தரின் பட்டத்து வாரிசான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரம் வெளியிட்ட கருத்து பலத்த சலசலப்புக்களை தோற்றுவித்திருக்கின்றது.

Friday, 5 June 2020

எல்.ரீ.ரீ.ஈ யினால் இனசுத்திகரிப்பு செய்யப்பட்ட வடபகுதி முஸ்லிம்கள் -டி.பி.எஸ்.ஜெயராஜ்

வெளியேற்றப் பட்ட சில முஸ்லிம்களின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாக நான் காண்பதுதமிழர்கள் மீது அவர்களுக்கு வெளிப்படையான காழ்ப்புணர்ச்சி குறைவாக இருப்பதையே. தங்களது இக்கட்டான நிலமைக்கும் அதற்கான காரணத்துக்கும் பொறுப்பானவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரே என அவர்கள் உணர்ந்துள்ளார்கள். சாதாரண தமிழர்களை அவர்கள் அதற்காக பழி சொல்வதில்லை. அரசாங்கத்தினதும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினதும் கரங்களில் அகப்பட்டு அல்லல் படும் தமிழர்களின் நிலையை கண்டு அவர்களும் தமிழர்களுக்காக பரிதாபப் படுகிறார்கள்''.

Thursday, 4 June 2020

கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு - பாகம்- 4 to 6


கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத திருப்பம் புலிகளின் தமிழீழக் கனவை சிதைத்திருந்தது. இந்த நிலமையை மாற்ற  மாற்றுத் திட்டமொன்று வகுக்கப்பட்டது. அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை பல்வேறு இடங்களில் வைத்து படுகொலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்த தாக்குதல்களின் மூலம் முஸ்லிம்களை பயமுறுத்தி கிழக்கிலிருந்து வெளியேற்றலாம் என கருதப்பட்டது.

கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு - பாகம்-1 to 3


தமிழர்கள்  தனிநாடு போராட்டங்களை ஆரம்பித்த காலத்திலிருந்து முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர். சொத்து இழப்புகள் தொழில் இழப்புகள் என்று ஆரம்பித்து உயிரிழப்புகள் வரை தொடர்ந்தது. 1990இல்  இந்திய இராணுவம் வெளியேறிய காலத்தில் புலிகள் மீண்டும் ஊர்களுக்குள் வந்தனர். இதன் பின்னர் முஸ்லிம்கள் பாரிய இனப்படுகொலைகளினால் ஆயிரக்கணக்கான உயிர்களையும் இனச்சுத்திகரிப்பினூடாக கிழக்கில் சிறிய பெரிய ஊர்களையும் வடக்கில் மாவட்ட மட்டத்தில் பெரும் பிரதேசங்களையும் இழந்தனர். 

Wednesday, 3 June 2020

Northern Muslim Expulsion by LTTE - D.B.S Jeyaraj

 ''Meanwhile the LTTE looted almost all possessions left in the Muslim houses. Many houses were stripped of tiles, wooden frames, doors, windows, etc. Much of the looted furniture was sold to Tamils through the LTTE Shops or “Makkal Kadai”. Some Muslims returning to the North after the ceasefire recognized their possessions in other houses and businesses. Many Muslim houses,lands and vehicles were sold illegally to Tamils by the LTTE''.