Showing posts with label போர் குற்றம். Show all posts
Showing posts with label போர் குற்றம். Show all posts

Sunday, 24 May 2020

வதை முகாம்களில் தமிழ்ப்பெண்கள் - UTHR(J)

அறிமுகம்
புலிகளிடமுள்ள கைதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு 5-10 வரையான எமது அறிக்கைகளில் வெளிவந்தது. கொடூரமாகவும் தரக்குறைவாகவும் கைதிகள் நடத்தப்படுவதன் கருத்தியல் பின்னணி பற்றியும் இவ்வறிக்கைகளில் அலசப்பட்டது. புலிகள் மக்கள்பாலும் தமது இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் கொண்டுள்ள மனோபாவம் புலிகளது சமூகப்பார்வை பற்றிய வினாக்களை எழுப்புகிறது.

Wednesday, 20 May 2020

இன்று மே 17. நா ங்கள் யார் தெரியுமா ?

நாங்கள் யாரையும் கொல்வோம். அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம் வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்களைக் கொன்றோம்.

புலிகளின் போர் குற்றம் -ஐ நா

இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநாவின் செயலருக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு தனது அறிக்கையில் விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
ஆறு முக்கியமான வகைகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.