Showing posts with label சிங்களர்கள். Show all posts
Showing posts with label சிங்களர்கள். Show all posts

Thursday, 23 July 2020

புலிகளின் பௌத்த மதத்திற்கு எதிரான தாக்குதல்கள்:- எஸ்.எம்.எம் பஷீர்

உலகமெல்லாம் வலம்வரும் வீரமும், விவேகமும் கொண்ட தமிழர்களாக தங்களைக் கருதுபவர்கள் புலிகளின் மதரீதியான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து தங்கள் நிலைப்பாட்டினை எவ்வாறு வெளிக்காட்டி வந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு பதிவுசெய்துகொண்டே வருகின்றது

உள்ளுரப் பெருமிதம்கொண்டு அத்தகையத் தாக்குதல்களை தமிழர்களின் வீரமாய் ஆராதிப்பதும் மறுபுறம் நாக்கூசாது உது சிங்களக் காடையன்கள் கiதிகளைக் கொண்டு செய்விச்சதல்லோஎன்றோ அல்லது இனம்புரியாத நபர்களன்றோ நேர்மைத் திறனின்றி வஞ்சனையுடன் கூறுமிவர்கள்தான் இன்று புலம்பெயர் உலகின் பெரும்பான்மை மக்கள்.

Thursday, 9 July 2020

சோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை - என்.சரவணன்


இலங்கையின் வரலாற்றில் சோபித்த தேரர் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு மதத் தலைவர் இருந்ததில்லை என்றே கூறலாம். அதுவும் கடந்த ஒன்றரை தசாப்தங்களாக சகல இனங்களின் நல்லெண்ணங்களையும் வென்றிருந்தார்.

இலங்கையில் தேர்ந்த வலதுசாரி தேசியவாதிகளில் பலர் ஒரு காலத்தில் இடதுசாரிகளாக இருந்தவர்களே. ஆனால் ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி நாடு போற்றும் ஜனநாயகத் தலைவராக ஆன அந்த மாற்ற இடைவெளியை ஆச்சரியமாகவே அனைவரும் பார்க்கின்றனர்.