ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 25
* கிளிநொச்சி, ஆனையிறவு, பூநகரி வீழ்ந்தது..
“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் !!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய பிரபாகரன் !!
“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் !!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய பிரபாகரன் !!
* புலிகளின்
முக்கிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அடர்ந்த
காடுகளுக்குள்ளே உச்சக்கட்ட உருமறைப்புகளுடன் இருக்கும் இரகசிய முகாம்களின்
மீதுகூட மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதல்கள் புலிகளுக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.