Showing posts with label சமஷ்டிக். Show all posts
Showing posts with label சமஷ்டிக். Show all posts

Tuesday, 23 June 2020

தந்தை செல்வாவின் ‘சுதந்திர தனிநாடு’ என்னும் ஏட்டுச் சுரைக்காயை பிரபாகரன் காவித்திரிந்ததன் விளைவே முள்ளிவாய்க்கால் அவலம்!!


கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்த்தல் – யதீந்திரா
(சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்திஒரு விவாதத்திற்கான அழைப்பு)

செல்வநாயகத்தால் 1976ல் வட்டுக்கோட்டையில் முன்மொழியப்பட்ட ‘சுதந்திர தனிநாடு’ என்னும்ஏட்டுச் சுரைக்காயை சுயபரீசீலனையற்றுகாவித்திரிவதில் கர்வம் கொண்ட ஒருவராகவேபிரபாகரனின் காலம் கழிந்தது…….அந்த கர்வத்திற்காக பிரபாகரன் தொடர்ச்சியாக செய்துவந்த தவறுகளின் விளைவுதான்முள்ளிவாய்க்கால் அவலம்..


எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ்

2014ம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை விவாதத்தின்போதுதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையின் மீதான ஒரு பிரதிபலிப்பாகவேஇக்கட்டுரை அமைகிறது.

Tuesday, 16 June 2020

2005 ஆகஸ்ட் 12 அன்று லக்ஷ்மன் கதிர்காமர் கொலை- புலிகளுக்கு அமேரிக்கா தடை - 21

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 21

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: பிரபாகரன் கூறினார்!
இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டிஎன்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை.
இயக்கத்திற்கும் மக்களுக்குமிடையே அதிக முரண்பாடுகளை ஏற்படுத்தியது புலிகளின் வரி வசூலிப்பு முறைகளும், இயக்கத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையாகும்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழர்களின் அரசியல் பிரச்சனை மேற்குலக மத்தியஸ்தத்துடன் கையாளப்படும் நிலையை எட்டியிருந்ததனால் அந்த அரசியல் சூழலைக் கையாளக்கூடிய ராஜதந்திர துணிச்சல் புலிகளின் தலைமைக்கு அதிகம் தேவைப்பட்டது.
''அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எங்களுடைய ஆயுதங்களை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என் நினைக்கின்றன.... இனி ஏற்படப் போகும் யுத்தம் இலங்கை இராணுவத்தோடு மட்டும் நடக்கப் போகிற சண்டையில்லை. சர்வதேசத்தோடு நடைபெறப் போகும் போர்''
நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்கப்படும்போது அந்த யுத்தம் வடக்குக் கிழக்குக்கு வெளியேதான் நடைபெறும் என்ற நம்பிக்கை புலிகளின் தளபதிகளிடையே பெரிதாக நிலவியது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருடைய படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல மேற்குலக நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தபோது, '' இந்தப் பெரிய நாடுகள் எல்லாம் தடைசெய்கிற அளவுக்குச் சர்வதேச அளவில இராணுவ பலம் பொருந்திய இயக்கமாக நாங்கள் வளந்திருக்கிறம் எண்டு நினைச்சு சந்தோசப்படுங்கோஎண்டு பிரபாகரன் சிரித்துக் கொண்டே கூறினார்.

Monday, 8 June 2020

தமிழகத்தில் புலிகளால் கொல்லப்பட்ட பத்மநாபா - கலைக்கப்பட்ட திமுக ஆட்சி

ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி ஈழதமிழருக்கு மிஞ்சுவது கண்ணீரும்,ரத்த ஆறும் என்பது அன்றே குறிக்கபட்டது.
பத்மநாபாவின் மரணம் தமிழகத்தை பெரும் சுடுகாடாக்கும் திட்டத்தின் முதல்புள்ளி, இனி என்னவெல்லாம் நடக்குமோ என மனிதநேயம் கொண்டோர்கள் எல்லாம் அஞ்சி புலம்ப அதற்கு விடை மறுவருடம் மே 21 1991ல் கிடைத்தது.

Sunday, 7 June 2020

Bandaranaike Proposed Federalism to Isolate Tamils, Charges Wigneswaran

Bandaranaike had made the proposal with an intention to bottle up the Tamils because under British rule, the Tamils had the run of the entire country, enjoying the freedom to move, to buy property and take jobs anywhere. Not surprisingly, the Tamils themselves rejected Bandaranaike’s proposal at that time saying that federalism will only curb them.