Showing posts with label TELO. Show all posts
Showing posts with label TELO. Show all posts

Monday, 13 July 2020

1986: காத்தான்குடி முஸ்லிம்களிடம் கொள்ளையிட்ட டெலோ இயக்கத்தினர் ஒன்பது பேர் சுட்டுக்கொலை


காத்தான்குடி முஸ்லிம்களிடம் கொள்ளையிட்ட டெலோ அங்கத்தினர் ஒன்பது பேர் சுட்டுக் கொலை:

தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றனர் 

 

Friday, 12 June 2020

1983 ஜூலை இனப்படுகொலை;- சென்னை டெல்லியில் நடந்த நிகழ்ச்சிகள்

1983 ஆண்டு மார்சில் பிரபாகரனும் ராகவனும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுவிக்கப் பட்ட பொழுது மதுரையில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றார்கள் .அதனால் ஏப்ரல் மாதக் இறுதியில் உமாமகேஸ்வரன், கண்ணன் என்ற சோதிஸ்வரன், நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் மூவரையும் சென்னை போலீசார் கைது செய்து சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தார்கள்.

Thursday, 21 May 2020

பிரபாகரன் கொள்ளைக்காரனா ? கொலைகாரனா ? சர்வாதிகாரியா ? (பாகம் -1)

பிரபாகரன் செய்த கொள்ளைகள் மற்றும் ஈழத் தமிழர்கள் மீதான கொலைகள் பற்றிய தொடர் கட்டுரை!!

உலகிலேயே விடுதலை போராட்டம் என்ற பெயரில் சக இன மக்களை கொன்று குவித்த ஒரே தீவிரவாத இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம் தான்.