Friday 28 August 2020

வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?

அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வட மாகாண சபை முதல்வர் கொடுத்த பேட்டியில், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர், தற்சமயம் அது சாத்தியம் இல்லை. இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா வை சம்மதிக்க வைத்தால் அது சாத்தியம் என கூறினார். 1987ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள், என்ற விடயம் பந்தி 1-4 ல் உள்ளது. அதனை உள்ளடக்க ஜே ஆர் சம்மதம் பெற இந்தியா செய்த விட்டுக் கொடுப்பே, பந்தி 2.3ல் உள்ள 31-12-19988 க்கு முன் வடக்குடன் தொடர்ந்தும் இணைந்து இருக்க வேண்டுமா என, கிழக்கில் மட்டும் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தும் விடயம். அதுவரை அவை இரண்டும் ஜே ஆர் ஆல் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.

கபூர் - ரவீந்திரன் சகோதரப் படுகொலை

 இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகளின் பாசிச வெறிக்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பலியாகினர். கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்.

பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்:

 

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம். போராட்டம் என்ற பெயரில் எல்லோரையும் புலிப் பாசிசம் அழித்துவிட்டது. துரோகிகள் பட்டம் சூட்டி அவர்களை அழித்த புலிப்பாசிசம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தது? யாராவது சொல்லுங்கள்? சின்னபாலாவை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். தோழர் நக்கீரன் வீட்டில் பலதடவை அவரைச் சந்தித்திருக்கிறேன். பால நடராஜ ஐயர். ஊருக்குள் பாலா ஐயா என்றுதான் அவரை அழைப்பார்கள். அவருக்கு சின்ன பாலா என்று பெயர் வரக் காரணம் அவர் ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்தவர். பாலகுமாரும் இருந்த காரணத்தால் இவரைச் சின்னபாலா என்று அழைத்தனர்.

Friday 14 August 2020

Oberoi Devan இன் கொலை!! அரசியல் பிண்ணணி!! 14ம் திகதி 1983

1983ம் ஆண்டு July கலவரத்தாலும், இலங்கையின் நடவடிக்கைகளாலும் அதிருப்பியடைந்த இந்திய அரசாங்கத்தின் பார்வை விடுதலைப் போராட்ட இயக்கங்களின் பக்கம் சாய்ந்தது.

 

இலங்கையை கட்டுபடுத்தி, தமக்கு சார்பாக மாற்றும் அதே நேரம் சர்வதேச பார்வையில் ஆக்கிரமிப்பு என்ற பதத்தை தவிர்க்க, அன்றய எமது சிறு எழுச்சி இந்திய அரசாங்கத்திற்கு உதவியது. கலவரத்தின் பின்னர், இந்திய அரசு போராட்ட இயகங்களின் தலைவர்களை சந்திக்க முடிவு செய்து சந்திரகாசனூடாக செய்திகள் அன்றய TELO தலைவர் சிறீ அண்ணாவிடம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பிரபாகரன், உமா, பதமநாபா, பாலகுமாருக்கும் அறிவிக்கப்பட்டது.

 

Thursday 13 August 2020

Smuggling, Shipping and the Narcotics Trade in the History of the LTTE, 1970s-2015: - Gerald H. Peiris

 According to a report published in the 10 June 2015 issue of The Island, the Hon. C. V. Wigneswaran, Chief Minister (CM) of the Northern Province, has asserted that the presence of Sri Lanka’s army in Jaffna (peninsula) has contributed to a rapid spread of narcotics in the area, and that narcotics was never a problem during the war when the LTTE was around.

Tuesday 11 August 2020

மக்கள் மனதில் உறைந்து கிடந்த நெருப்பின் வெளிப்பாடு: - சீவகன் பூபாலரட்ணம்

சிவநேசதுரை சந்திரகாந்தன
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றி அப்படியானது, இப்படியானது’... என்றெல்லாம் மட்டக்களப்பில் வாழும் பலர் பேசித்தள்ளி விட்டார்கள். ஆகவே நான் இங்கு அதனைப்பற்றி பேசப்போவதில்லை.

ஆனால், இந்த வெற்றி எதனைக் காண்பிக்கின்றது என்பதை கொஞ்சம் உள்ளே சென்று பார்க்க வேண்டிய தேவை இங்கு இருக்கின்றது. 

Monday 3 August 2020

அந்த நாலு பேருக்கு நன்றி: - குவார்னிகா

''மன்னன் மக்களைக் காப்பாறிறியதாகச் சொன்ன காலம் போய் மன்னனைக் காக்க மக்கள் பலியெடுக்கப்படுகிறார்கள். எத்தனை மக்களைக் கொன்றாவது மன்னனைக் காப்பாற்றிவிட நமது சமூகம் முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது மன்னனை விட்டுவிடக்;கூடாது என்று அந்த நாலு பேர்கள் காத்திருக்கிறார்கள்.''

முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் - ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி: - எஸ். எம். எம். பஷீர்

முஸ்லிம் மக்கள் என்று சொல்லுகின்ற பொழுது இவர்கள் ஒரு தேசிய இனமா? அல்லது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மாத்திரம்தான் ஒரு தேசிய இனமா? அல்லது முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்குட்பட்ட வெறும் குழுவா? ஸ்டாலினியத் தத்துவத்துக்குட்பட்டு தேச வரையறைக்குட்பட்ட வரைவிலக்கணங்களுக்குள் தமிழர்களாக கருதப்பட வேண்டியவர்களா? என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. இது என்றுமே சர்ச்சைக்கு ரியதாக இருந்து வருகின்றது.